follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇசையால் நாட்டையே பாட வைத்த துலிக விடைபெற்றார்

இசையால் நாட்டையே பாட வைத்த துலிக விடைபெற்றார்

Published on

பிரபல இசைக் கலைஞர் துலிக நுவன் கொன்டகொட தனது 40 வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர் உயிரிழந்தார்.

துலிக நுவன் கொன்டகொட இந்த நாட்டில் பல பிரபலமான பாடல்களுக்கு தனது இசையமைப்பின் மூலம் வண்ணம் தீட்டியவர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...