follow the truth

follow the truth

May, 20, 2025
Homeஉலகம்ஜப்பானின் ஆழ்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்

ஜப்பானின் ஆழ்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்

Published on

ஜப்பான் கடலில் சரக்கு கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானிய கடலோர காவல்படையினர் அங்கிருந்த பணியாளர்களில் 13 பேரை மீட்டுள்ளதுடன் மேலும் 09 பேரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுமார் 6,551 டொன் எடை கொண்ட “Jintian” என்ற சரக்கு கப்பல் ஜப்பானின் நாகசாகி ஆழ்கடலில் மூழ்கியது.

ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட அந்த கப்பலில் 14 சீன பிரஜைகளும் 08 மியன்மார் பிரஜைகளும் பணிபுரிந்து வந்ததாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, முன்னாள் ஜனாதிபதிக்கு புரோஸ்டேட்...

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...