ஜப்பானின் ஆழ்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்

361

ஜப்பான் கடலில் சரக்கு கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானிய கடலோர காவல்படையினர் அங்கிருந்த பணியாளர்களில் 13 பேரை மீட்டுள்ளதுடன் மேலும் 09 பேரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுமார் 6,551 டொன் எடை கொண்ட “Jintian” என்ற சரக்கு கப்பல் ஜப்பானின் நாகசாகி ஆழ்கடலில் மூழ்கியது.

ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட அந்த கப்பலில் 14 சீன பிரஜைகளும் 08 மியன்மார் பிரஜைகளும் பணிபுரிந்து வந்ததாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here