follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉலகம்ஜப்பானின் ஆழ்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்

ஜப்பானின் ஆழ்கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்

Published on

ஜப்பான் கடலில் சரக்கு கப்பல் ஒன்று மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானிய கடலோர காவல்படையினர் அங்கிருந்த பணியாளர்களில் 13 பேரை மீட்டுள்ளதுடன் மேலும் 09 பேரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுமார் 6,551 டொன் எடை கொண்ட “Jintian” என்ற சரக்கு கப்பல் ஜப்பானின் நாகசாகி ஆழ்கடலில் மூழ்கியது.

ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட அந்த கப்பலில் 14 சீன பிரஜைகளும் 08 மியன்மார் பிரஜைகளும் பணிபுரிந்து வந்ததாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பை கொல்ல ஈரான் திட்டம் – நெதன்யாகு அதிர்ச்சி தகவல்

அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது...

இஸ்ரேல் மீது ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்கிய ஈரான்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான். இந்த சூழல் மத்திய கிழக்கில்...

ஈரான் விமானப்படை தளபதி இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு.

ஈரான் நாட்டின் ஐ,.ஆர்.ஜீ.சி இராணுவ வான்பரப்புக்கு பொறுப்பான விமானப் படை தளபதி அமீர் அலி ஹஜிஸத் இஸ்ரேல் தாக்குதலில்...