follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஇலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 38 பேர் சிஐடியிடம் ஒப்படைப்பு

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட 38 பேர் சிஐடியிடம் ஒப்படைப்பு

Published on

பிரான்ஸின் கீழுள்ள ரீயூனியன் தீவில் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 38 இலங்கை பிரஜைகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அதிகாரிகள் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.

இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கல்பிட்டி கண்டியை சேர்ந்த ஆள்கடத்தல்காரர்கள் தலா 400,000 முதல் 1000 00 வரை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியு

LATEST NEWS

MORE ARTICLES

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...

கடவுச்சீட்டை ஒப்படைத்த டயானா கமகே

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது கடவுச்சீட்டை நீதிமன்ற உத்தரவிற்கு அமைய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம்...