follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடு10 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக நியமிக்கப்பட்டு இடமாற்றம்

10 பிரதிப் பொலிஸ் மா அதிபர்களாக நியமிக்கப்பட்டு இடமாற்றம்

Published on

பிரதி பொலிஸ் மா அதிபரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக 10 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் நியமிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோரின் அங்கீகாரத்துக்கு உட்பட்டு இந்த நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களை பொலிஸ் மா அதிபர் செய்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.