follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதியவன்னா ஓயாவில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

தியவன்னா ஓயாவில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

Published on

தியவன்னா ஓயாவில் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று (27) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராஜகிரிய வெலிக்கடை புத்கமுவ பகுதியை சேர்ந்த எஸ்.சயுர ஹிம்ஹான என்ற 18 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற வளாகத்தில் உள்ள தியவன்னாஓயா பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயம் என்பதுடன், அதில் அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்ட இருவரில், ஒருவரே நேற்று (26) காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...