follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடு"ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும், இனவாதம் பேசியதில்லை"

“ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும், இனவாதம் பேசியதில்லை”

Published on

இலங்கையின் திவால் ஸ்டிக்கர் விரைவில் நீங்கும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

சில பிரச்சினைகள் இன்னும் எஞ்சியுள்ளதாகவும் அவை அனைத்தும் விரைவில் தீர்க்கப்படும் எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் நாட்டினதும், மக்களினதும் நலனுக்காக உழைத்ததாகவும், ஐக்கிய தேசியக் கட்சி நாட்டை ஆட்சி செய்த போதெல்லாம், நாடு முன்னோக்கி நகர்ந்ததாகவும், ஏனைய அரசியல் குழுக்கள் இனவாதத்தையும், மதவாதத்தையும் பரப்பி ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்களை தோற்கடித்த போதிலும், ஐக்கிய தேசியக் கட்சி எப்போதும் மக்களுக்காக நின்றதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்தார்.

கரந்தெனிய மற்றும் பலபிட்டிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாக சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மனுஷ நாணயக்கார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

3,146 கடற்படையினருக்கு பதவி உயர்வு

15 ஆவது தேசிய படைவீரர் தினத்தை முன்னிட்டு , 3,146 கடற்படையினர் அடுத்த தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதாக...

சப்ரகமுவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பில் ஜீவன் விடுத்துள்ள கோரிக்கை

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்ட தமிழ் மொழி பாடசாலைகளுக்கு அம் மாவட்டத்தில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களை...

மூத்த பிரஜைகளின் கணக்கு தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

மூத்த பிரஜைகளின் கணக்குகளுக்கான வட்டி அதிகரிப்பு தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என...