TOP2உலகம் பாகிஸ்தான் பள்ளிவாசலுக்குள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 25 பேர் பலி By Shahira - 30/01/2023 16:02 741 FacebookTwitterPinterestWhatsApp பாகிஸ்தானில் பெசாவர் நகரில் மசூதியொன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில 25 பேர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 140 பேர் படுகாயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.