follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுநாளை 18 மணிநேர நீர் வெட்டு

நாளை 18 மணிநேர நீர் வெட்டு

Published on

களுத்துறையில் சில பகுதிகளுக்கு நாளை(07) 18 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அளுத்கமை, மதுகம மற்றும் அகலவத்தை ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இவ்வாறு நீர் விநியோகம் தடைபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை (07) காலை 8 மணி முதல் நாளை மறுதினம் (08) அதிகாலை 2 மணிவரை இவ்வாறு நீர் விநியோகம் தடை அமுலப்டுத்தப்படவுள்ளது.

குறித்த காலப்பகுதியில் பேருவளை, அளுத்கம, தர்காநகர், பெந்தொட்டை, களுவாமோதர, பிலமினாவத்த, பயாகல மற்றும் மக்கொன ஆகிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...