follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுஆறாம் தரத்துக்கான வெட்டுப்புள்ளிகள் இன்னும் வெளியிடப்படவில்லை

ஆறாம் தரத்துக்கான வெட்டுப்புள்ளிகள் இன்னும் வெளியிடப்படவில்லை

Published on

பாடசாலைகளில் ஆறாம் தரத்துக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்திகள் பொய்யானவை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட கல்வி அமைச்சு, 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 6 க்கான புள்ளிகள் இன்னும் வெளியிடப்படவில்லை என உறுதியளித்தது.

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் தரம் 6க்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...