follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஆறாம் தரத்துக்கான வெட்டுப்புள்ளிகள் இன்னும் வெளியிடப்படவில்லை

ஆறாம் தரத்துக்கான வெட்டுப்புள்ளிகள் இன்னும் வெளியிடப்படவில்லை

Published on

பாடசாலைகளில் ஆறாம் தரத்துக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்திகள் பொய்யானவை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட கல்வி அமைச்சு, 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 6 க்கான புள்ளிகள் இன்னும் வெளியிடப்படவில்லை என உறுதியளித்தது.

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் தரம் 6க்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தங்க விலையில் சற்றே குறைவு

இன்று (17) தங்கத்தின் விலை பவுண் ஒன்றுக்கு 1,000 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக, கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை...

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...