follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஆறாம் தரத்துக்கான வெட்டுப்புள்ளிகள் இன்னும் வெளியிடப்படவில்லை

ஆறாம் தரத்துக்கான வெட்டுப்புள்ளிகள் இன்னும் வெளியிடப்படவில்லை

Published on

பாடசாலைகளில் ஆறாம் தரத்துக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பரவி வரும் செய்திகள் பொய்யானவை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட கல்வி அமைச்சு, 2023 ஆம் ஆண்டுக்கான தரம் 6 க்கான புள்ளிகள் இன்னும் வெளியிடப்படவில்லை என உறுதியளித்தது.

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் தரம் 6க்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...