follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுதுருக்கி தூதரகத்துக்கு சென்று அனுதாபம் தெரிவித்த மஹிந்த

துருக்கி தூதரகத்துக்கு சென்று அனுதாபம் தெரிவித்த மஹிந்த

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இலங்கையில் உள்ள துருக்கி தூதரகத்துக்கு இன்று (9) சென்று நில நடுக்கத்தால் நேர்ந்த உயிரிழப்புகளுக்காக அனுதாபம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அங்கு உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கையில் உள்ள துருக்கி தூதரகத்துக்கு சென்று, அங்குள்ள அனுதாபப் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.

அத்துடன், இலங்கை மக்களின் பிரார்த்தனைகள் துருக்கிய அரசாங்கத்துடனும் மக்களுடனும் உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...