follow the truth

follow the truth

May, 18, 2024
HomeTOP1இலங்கை - சீனாவுக்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

இலங்கை – சீனாவுக்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

Published on

எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் பெய்ஜிங் இடையே விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

சீனாவின் சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டதையடுத்து, ஷங்காய், பெய்ஜிங் மற்றும் குவாங்சூ ஆகிய நகரங்களுக்கான விமானங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது

அதன்படி, ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் வாரத்திற்கு மூன்று முறை வணிக விமானங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கொழும்பில் இருந்து ஷங்காய்க்கும், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஷங்காயிலிருந்து கொழும்புக்கும் விமான சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...