follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1இலங்கை - சீனாவுக்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

இலங்கை – சீனாவுக்கு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்

Published on

எதிர்வரும் ஏப்ரல் 3ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் பெய்ஜிங் இடையே விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தீர்மானித்துள்ளது.

சீனாவின் சர்வதேச எல்லைகள் திறக்கப்பட்டதையடுத்து, ஷங்காய், பெய்ஜிங் மற்றும் குவாங்சூ ஆகிய நகரங்களுக்கான விமானங்களை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது

அதன்படி, ஏப்ரல் 3 ஆம் திகதி முதல் வாரத்திற்கு மூன்று முறை வணிக விமானங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் கொழும்பில் இருந்து ஷங்காய்க்கும், செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் ஷங்காயிலிருந்து கொழும்புக்கும் விமான சேவைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...