follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுநீதிபதிகளின் சம்பளத்தில் வரியை அறவிடுவதற்கு எதிரான தடை நீடிப்பு

நீதிபதிகளின் சம்பளத்தில் வரியை அறவிடுவதற்கு எதிரான தடை நீடிப்பு

Published on

மனுக்கள் மீதான விசாரணை நிறைவடையும் வரை, நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து உழைக்கும் போது செலுத்த வேண்டிய (PAYE) வரியைக் அறவிடுவதை தடுக்கும் உத்தரவை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் என்பன தமது சம்பளத்தில் இருந்து உரிய வரியை அறவிடுவது சட்டவிரோதமானது என 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி நீதிபதிகளிடமிருந்து உழைக்கும்போது செலுத்தும் (Payee Tax) வரி வசூலிக்க, உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துக்கு கடந்த ஜனவரி 25 ஆம் திகதியன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

 

 

 

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...