follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஅரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு குற்றச்சாட்டு

அரசாங்க சேவை ஆணைக்குழுவுக்கு குற்றச்சாட்டு

Published on

அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட முக்கியமான கடிதம் ஒன்றிற்கு ஒன்றரை மாதங்களாக பதிலளிக்கப்படவில்லை என சபைத் தலைவர் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரச சேவை ஆணைக்குழுவிற்கு பணிச்சுமை அதிகமாக உள்ளதாக கோரிய அமைச்சர், கடிதத்திற்கு பதில் கிடைக்காத காரணத்தினால் அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...