அரச சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பப்பட்ட முக்கியமான கடிதம் ஒன்றிற்கு ஒன்றரை மாதங்களாக பதிலளிக்கப்படவில்லை என சபைத் தலைவர் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அரச சேவை ஆணைக்குழுவிற்கு பணிச்சுமை அதிகமாக உள்ளதாக கோரிய அமைச்சர், கடிதத்திற்கு பதில் கிடைக்காத காரணத்தினால் அதிபர்களை நியமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.