follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுமனித உரிமைகள் ஆணையத்தின் மனு நிராகரிப்பு

மனித உரிமைகள் ஆணையத்தின் மனு நிராகரிப்பு

Published on

க.பொ.த உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய கட்டளையை மீறியதன் மூலம் ஆணைக்குழுவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி இலங்கை மின்சார சபை மற்றும் அதன் தலைவர் உட்பட பல தரப்பினருக்கு எதிராக, ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டை நிராகரிக்க உயர் நீதிமன்றம் இன்று (10) தீர்மானித்துள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...