க.பொ.த உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வழங்கிய கட்டளையை மீறியதன் மூலம் ஆணைக்குழுவுக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி இலங்கை மின்சார சபை மற்றும் அதன் தலைவர் உட்பட பல தரப்பினருக்கு எதிராக, ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டை நிராகரிக்க உயர் நீதிமன்றம் இன்று (10) தீர்மானித்துள்ளது.