follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடு"நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை"

“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை”

Published on

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லையென்றாலும் பரவாயில்லை, ஏனென்றால் அவர்கள் வந்திருப்பார்கள் என சமகி ஜன பலவேகவின் நியமன உறுப்பினர் டயானா கமகே பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நோய்வாய்ப்பட்டிருப்பதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர், வடிவேல் சுரேஷ் இனது தேர்தல் கூட்டத்திற்குச் செல்லாதது அவர் ஒரு பொய்யான தலைவர் என்பதை உறுதிப்படுத்துவதாகவும், இவ்வாறான பொய்யான தலைவர்களால் நாட்டை உருவாக்க முடியுமா எனவும் டயானா கமகே கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கைத் தாய் மண்டியிட்ட போது, ​​எவ்வித நிபந்தனையுமின்றி இலங்கைத் தாய் மீள எழுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தோள் கொடுத்தார் என்றும் டயானா கமகே தெரிவித்தார்.

உக்ரைன் நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி போன்ற ஒருவர் தான் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவர் பதவியேற்கும் போது எதையும் பார்க்கவில்லை. அவரது வீடு பற்றி எரிந்தது. அவர் அன்று இலங்கை தாயைத் தான் பார்த்தார் எனவும் டயானா கமகே தெரிவித்திருந்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...