follow the truth

follow the truth

July, 8, 2025
HomeTOP1வரி அதிகரிப்பு - அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இன்று கலந்துரையாடல்

வரி அதிகரிப்பு – அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் இன்று கலந்துரையாடல்

Published on

அரசாங்கத்தின் வரி திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அரச மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்கள், தொழிற்சங்கங்கள் இன்று(13) ஒன்றுகூடி தீர்மானங்களை மேற்கொள்ளவுள்ளன.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், பல்கலைக்கழக பேராசிரியர்களின் தொழிற்சங்க சம்மேளனம், மருத்துவ பேராசிரியர்களின் தொழிற்சங்க சம்மேளனம், மின் பொறியியலாளர்களின் சங்கம், இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்கள் இன்று கலந்துரையாடவுள்ளன

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆயுதப்படையினருக்கு ஜனாதிபதி அழைப்பு

நாடளாவிய ரீதியில் பொது அமைதியை நிலைநாட்டுமாறு அனைத்து ஆயுதம் தாங்கிய படையினருக்கும் அழைப்பு விடுத்து ஜனாதிபதி அநுர குமார...

இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம் [LIVE]

இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: 🔹...

டிஜிட்டல் சேவைகளுக்கான VAT புதிதல்ல, அது பழைய கதை..

டிஜிட்டல் சேவைகளுக்கு வரும் ஒக்டோபர் 12 முதல் 18% பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்படுவதாக பரவும் செய்திகள்...