follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபல்கலைக்கழக மாணவி கொலை - சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

பல்கலைக்கழக மாணவி கொலை – சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

Published on

கொழும்பு குதிரைப்பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவியொருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ​இன்று(13) கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மாணவி கொலை செய்யப்பட்ட தினத்தில் சந்தேகநபரான பல்கலைக்கழக மாணவர் அணிந்திருந்த ஆடை, அவர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி, இரத்த மாதிரிகள் உள்ளிட்ட 11 வழக்கு பொருட்கள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டு அதன் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கும் பிரதம நீதவான் இன்று(13) பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...