follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுபல்கலைக்கழக மாணவி கொலை - சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

பல்கலைக்கழக மாணவி கொலை – சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

Published on

கொழும்பு குதிரைப்பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவியொருவர் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் ​இன்று(13) கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் நீடிப்பு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மாணவி கொலை செய்யப்பட்ட தினத்தில் சந்தேகநபரான பல்கலைக்கழக மாணவர் அணிந்திருந்த ஆடை, அவர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி, இரத்த மாதிரிகள் உள்ளிட்ட 11 வழக்கு பொருட்கள் அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டு அதன் அறிக்கையை பெற்றுக்கொள்வதற்கும் பிரதம நீதவான் இன்று(13) பொலிஸாருக்கு அனுமதி வழங்கினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...