நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவை தேர்தல்கள் ஆணைக்குழு முன்னிலையில் அழைக்கவுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தமது ஆணைக்குழுவால் கோரப்பட்ட நிதி ஒதுக்கீடு வழங்கப்படாமை தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே அவர் அழைப்பு விடுப்பதாக ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.