follow the truth

follow the truth

May, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாசிங்கள மொழியில் வந்த அழைப்பை ஏற்க மறுத்த ஸ்ரீதரன்

சிங்கள மொழியில் வந்த அழைப்பை ஏற்க மறுத்த ஸ்ரீதரன்

Published on

யாழ்ப்பாணம் நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரனுக்கு அனுப்பப்பட்ட ஆவணம் சிங்கள மொழியில் உள்ளதால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் பொலிஸாரிடம் அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி யாழ்.நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தெரிவிக்கும் ஆவணத்தை கையளிப்பதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களை எம்.பி சந்தித்த போது, ​​அந்த ஆவணம் சிங்களத்தில் இருப்பதால் தனக்கு சிங்களம் வாசிக்க முடியாது என பொலிஸாரிடம் தெரிவித்தார்.

பின்னர் அதனை மொழிபெயர்த்து எம்.பி.யிடம் பொலிஸ் அதிகாரிகள் கொடுத்தபோது, ​​பொலிஸ் சம்மன், நீதிமன்ற உத்தரவை வழங்க முடியாது என்றும், தமிழில் பதிவுத் தபாலில் சம்மன் வந்தால் மட்டுமே சம்மன் ஏற்றுக்கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மேலும் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...