follow the truth

follow the truth

May, 20, 2024
Homeபொலிட்டிக்கல் மேனியாஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுமா...?

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுமா…?

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்து ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர குறிப்பிடுகின்றார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தங்களின் வாக்குப் பங்கைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், பிரிவினைவாதிகள் மற்றும் பல்வேறு கும்பல் குழுக்களை ஜனாதிபதி ஏற்கனவே சமாதானப்படுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது போன்ற பிரிவினைவாத நலன்களை அமுல்படுத்துவதாகவும் உறுதியளித்து வருவதாகவும், இதற்கு தனது சர்வதேச எஜமானர்களின் ஆதரவைப் பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் ஜனநாயகத்தை இல்லாதொழிக்கும் தேர்தல் வரைபடத்தை சுருங்க அனுமதிக்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில்...

ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தன போட்டியிடுவதா இல்லையா என்ற கேள்வி மக்கள் மத்தியில் அப்படியே இருக்கட்டுமே என ஜனாதிபதி...