follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉலகம்கட்டுப்பாடுகள் தளர்வு - 200 மில்லியன் பேருக்கு கொரோனா

கட்டுப்பாடுகள் தளர்வு – 200 மில்லியன் பேருக்கு கொரோனா

Published on

சீனாவில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டதைத் தொடா்ந்து நோய்த்தொற்று பேரலை முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிபா் ஷி ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியில் நிா்வாக நிலைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்ட பிறகு 20 கோடி பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு நீங்கியதாகவும், கடுமையான பாதிப்புக்குள்ளான 8 லட்சம் போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...