அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பில் பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்திய நபரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.