follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉலகம்ஜெர்மனில் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் இரத்து

ஜெர்மனில் ஆயிரக்கணக்கான விமான சேவைகள் இரத்து

Published on

ஜெர்மனில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், சம்பள உயர்வு வழங்கக் கோரி ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக சுமார் 2,300 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டமையினால் வெளிநாட்டு பயணிகளும் பாதிக்கப்பட்டனர்.

பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க் உள்பட 7 முக்கிய விமான நிலையங்களில் 3 லட்சம் பயணிகள் பல மணி நேரம் காத்திருந்தனர்.

விமான நிலைய ஊழியர்கள் தங்களுக்கு 10.5 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் ‘டிராவல் வித் ஜோ’ யூடியூபர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக அரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரியானாவை...

நியூயார்க் பாலம் மீது மோதிய மெக்சிகோ கப்பல் – இருவர் பலி

மெக்சிகோ கடற்படைக் கப்பல் புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்திர்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும்,19 பேர் காயமடைந்துள்ளனர். நியூயார்க் நகரின்...

பலஸ்தீனியர்களை லிபியாவுக்கு இடமாற்றம் செய்ய அமெரிக்கா திட்டமா?

பலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேலுக்கு புகுந்து...