follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுவாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு போதிய பாதுகாப்பு இல்லை

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு போதிய பாதுகாப்பு இல்லை

Published on

வாக்குச் சீட்டு அச்சிடுவதற்குப் போதிய பாதுகாப்பை பொலிஸ் வழங்கவில்லை என்று அரசு அச்சகம் தெரிவிக்கின்றது.

இந்த நிலையில் வாக்குச் சீட்டு அச்சிடுவது மேலும் தாமதமாகும் என அரசாங்க அச்சக அலுவலர் கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

நேற்று பிற்பகல் வரை இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பிரதான வாயிலில் கடமைகளுக்காக மாத்திரம் ஈடுபடுத்தப்பட்டதாகவும்
வாக்குச் சீட்டு அச்சிடுவதற்கு 65 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவைப்படுவதாகவும், இது தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கு பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 24ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...