பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையிலான எல்லையை மூடிய தலிபான்

335

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான பிரதான எல்லைப் பகுதி தலிபான் அதிகாரிகளால் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன

பயணம் மற்றும் போக்குவரத்து வர்த்தகத்திற்காக பயன்படுத்தப்பட்ட எல்லைப் பகுதி ஒன்று மூடப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

நோயாளர்கள் மற்றும் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்துவதாக பாகிஸ்தான் உறுதியளித்துள்ளதாக ஆப்கானின் Nangahar மாநிலத்தின் தகவல் திணைக்கள தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here