follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுபௌத்த - பாலி பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீள திறப்பு

பௌத்த – பாலி பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீள திறப்பு

Published on

பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக எதிர்வரும் 27 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் நெலுவே சுமனவங்ச ​தேரர் தெரிவித்துள்ளார்.

அனைத்து மாணவர்களையும் அழைத்து பல்கலைக்கழகத்தை திறக்குமாறு மாணவர்கள் கோரிக்கை விடுத்த போதிலும், அவ்வாறு திறப்பதற்கு இயலாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிக்குமாறு கோரி பிட்டிபன பல்கலைக்கழத்திற்கு அருகில் பிக்கு மாணவர்கள் உள்ளிட்ட குழுவினர் நேற்று(22) பிற்பகல் ஆரம்பித்த சத்தியாகிரகத்தில் ஈடுபட்டனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...