கோபா மற்றும் கோப் குழுவிற்கு புதிய தலைவர்கள்

215

அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் புதிய தலைவராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார மீண்டும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here