follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுவெளிநாட்டவரை பாதணியால் தாக்கிய நபர் கைது

வெளிநாட்டவரை பாதணியால் தாக்கிய நபர் கைது

Published on

ரயிலில் பயணித்த, வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கியதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரை பண்டாரவளை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பண்டாரவளை பகுதியில், நேற்று முன்தினம், ரயிலில் பயணித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியை, தமது பாதணியால் தாக்கும் காட்சிகள் அடங்கிய காணொளியொன்று வெளியாகியிருந்தது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...