follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉலகம்ஆப்கான் தாக்குதல் : உரிமை கோரியது ஐ.எஸ் அமைப்பு

ஆப்கான் தாக்குதல் : உரிமை கோரியது ஐ.எஸ் அமைப்பு

Published on

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு, ஐ.எஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.

இந்தத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதுடன், 100 பேருக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க துருப்பினர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியதன் பின்னர் இடம்பெற்ற மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இதுவென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய 10 வருட ‘ப்ளூ ரெசிடென்சி’ விசாவை அறிவித்தது

சுற்றுசூழல் சட்டத்தரணிகளுக்கு நீண்ட கால வதிவிடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. ‘ப்ளூ ரெசிடென்சி’ (Blue Residency) என்று அழைக்கப்படும்,...

ஐரோப்பிய ஒன்றிய விசாரணையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான தளங்கள் குழந்தைகளுக்கு அடிமையாக்கும் நடத்தையை ஏற்படுத்துகின்றன என்ற சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் பேஸ்புக்...

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்ற தென்னாப்பிரிக்கா

ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு...