follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுகொரிய மொழி பரீட்சைக்கு அதிகளவானோர் விண்ணப்பம்

கொரிய மொழி பரீட்சைக்கு அதிகளவானோர் விண்ணப்பம்

Published on

கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்காக 85,072 பேர் விண்ணப்பித்துள்ளதாக வௌிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

தென் கொரியாவின் உற்பத்தி மற்றும் கடற்றொழில் துறைகளுக்காக குறித்த கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சை நடத்தப்படுகிறது.

இதனிடையே, இம்முறை கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்காக விண்ணப்பித்தவர்களுக்கான அனுமதி அட்டைகளை வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தித் துறையில் காணப்படும் வேலைவாய்ப்புகளுக்கான கொரிய மொழி பரீட்சை மார்ச் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், கடற்றொழில் துறை வேலைவாய்ப்பிற்கான பரீட்சை செப்டம்பர் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறக்குமதி பால்மா விலை 100 ரூபாவால் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியொன்றின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பால் மா...

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...