follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடுஇசுறுபாயவுக்கு முன்பாக போராட்டம்

இசுறுபாயவுக்கு முன்பாக போராட்டம்

Published on

இன்றும்(24) இசுறுபாயவுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மாணவர் பிக்குகள் குழுவொன்று கல்வி அமைச்சுக்குள் பலவந்தமாக பிரவேசித்ததாக குற்றம் சுமத்தி 57 பேரை பொலிஸார் நேற்று (23) கைது செய்தனர்.

இந்நிலையில், குறித்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று (24) பிற்பகல் இசுறுபாயவுக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது.

இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கைக்கு 30 வீத வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு

இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30 வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஜனாதிபதி...

களுத்துறை நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்

மேல் மற்றும் தென் மாகாணங்களுக்கு இடையிலான பிரதான நகரமாக களுத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான...

மஸ்கெலியா கங்கேவத்த த.வி பாடசாலையின் மீள் புனரமைப்பு செய்யப்பட்ட வகுப்பறை திறந்து வைப்பு

ஹட்டன் கல்வி வலயத்தில் கோட்டம் 3, மஸ்கெலியா கங்கேவத்த தமிழ் வித்தியாலயத்தின் தரம் 6ற்கான மீள் புனரமைப்பு செய்யப்பட்டு...