தொடர்ந்து மின்சாரம் வழங்குவது குறித்த கலந்துரையாடல்

452

போதிய மழைவீழ்ச்சி கிடைக்காவிட்டால் அதனால் ஏற்படும் மின்சார தட்டுப்பாட்டை குறைக்கவும் மாற்றீடாக எரிபொருள் மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மின்சார விநியோகத்தை தடையின்றி கொடுப்பதற்கான இந்த விசேட கலந்துரையாடலில் மின் சக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் மின்சார சபையின் முன்னணி பொறியிலாளர்கள் கலந்துகொண்டிருந்தமை விஷேட அம்சமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here