உள்நாடு போராட்டத்தின் போது காயமடைந்த 20 பேர் வைத்தியசாலையில் By Shahira - 26/02/2023 17:27 436 FacebookTwitterPinterestWhatsApp தேசிய மக்கள் சக்தியின் போராட்டத்தின் போது காயமடைந்த 20 பேர் சிகிச்சைக்காக கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.