follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுகொஹுவலை ஊடாக பயணிப்போர்களுக்கான அறிவித்தல்

கொஹுவலை ஊடாக பயணிப்போர்களுக்கான அறிவித்தல்

Published on

கொஹுவலை சந்தியில் மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் இடம்பெறுவதால், மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பெப்ரவரி 22 ஆம் திகதி முதல் எதிர்வரும் மே 31 ஆம் திகதி வரை அதன் நிர்மாணப்பணிகள் இடம்பெறவுள்ளமையினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பயணிகளிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கேகாலை - அவிசாவளை வீதியில் கொட்டபொல பகுதியில் இன்று (18) மாலை 4.00 மணியளவில் இரண்டு தனியார் பேருந்துகள்...

எல்ல – வெல்லவாய வீதிக்கு மீண்டும் பூட்டு

சீரற்ற காலநிலை காரணமாக எல்ல - வெல்லவாய வீதி இன்று (18) இரவு 08.00 மணி முதல் நாளை...

கடும் பனிமூட்டம் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

ஹபுத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று (18) முழுவதும் பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன. கொழும்பு – பதுளை வீதியில்...