பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம், முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக இன்று திறக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர், பேராசிரியர் நெலுவே சுமனவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.
கட்டம் கட்டமாக பல்கலைக்கழகத்தை திறந்து வைப்பதாக கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளதாகவும் உபவேந்தர் நெலுவே சுமனவங்ச தேரர் தெரிவித்துள்ளார்.