follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுருஹுணு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்கு பூட்டு

ருஹுணு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்கு பூட்டு

Published on

ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காரணமாக பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

டயானாவுக்கு எதிரான குற்றச் செயல்கள் – சட்டமா அதிபர் விடுத்துள்ள பணிப்புரை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை செய்து அவருக்கு எதிராக குற்றவியல்...

சொகுசு வாகன உதிரிபாகங்கள் சட்டவிரோதமான முறையில் பதிவு

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாகன பதிவு மென்பொருளின் பிரதியை உடனடியாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர்...

எலோன் மஸ்க் – ஜனாதிபதி சந்திப்பு

இந்தோனேஷியாவின் பாலி நகரில் இடம்பெறும் உலக நீர் மாநாட்டின் உயர்மட்ட கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எலோன் மஸ்க்கை...