follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுருஹுணு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்கு பூட்டு

ருஹுணு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்கு பூட்டு

Published on

ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காரணமாக பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் – ஆசிரியருக்குக் கட்டாய விடுமுறை

கொட்டாஞ்சேனையில் 16 வயது பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்திற்கிடமான ஆசிரியர் கட்டாய...

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கடலோர ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குலான ரயில் நிலையத்திற்கு அருகில் தண்டவாளம் பழுதடைந்ததால் கடலோர மார்க்கம் ஊடான...

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...