ருஹுணு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்கு பூட்டு

295

ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காரணமாக பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளது.

அதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here