பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம் -அறிக்கை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

416

நீதிமன்ற உத்தரவை மீறி யூனியன் பிளேஸ் பகுதியில் போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகித்த சம்பவம் தொடர்பில் 24 மணித்தியாலங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here