follow the truth

follow the truth

July, 10, 2025
HomeTOP1சுங்கப் பணிகளை விரைவுபடுத்த அமைச்சர்கள் குழு நியமனம்

சுங்கப் பணிகளை விரைவுபடுத்த அமைச்சர்கள் குழு நியமனம்

Published on

இலங்கை சுங்கப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தொடர்பான சோதனைகள் , விசாரணைகளை துரிதப்படுத்த சுங்க கட்டளைச் சட்ட திருத்த பரிந்துரைகளை முன்வைக்க அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சுங்கத்தில் தற்போது பின்பற்றப்படும் நடைமுறைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இது தொடர்பான விடயங்களை ஆராய்ந்து, தேவைப்பட்டால் சுங்க கட்டளைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை இனங்கண்டு அமைச்சரவைக்கு பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு உரிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...