follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1இலங்கை குறித்து இந்திய புலனாய்வு அமைப்புக்கள் கவலை

இலங்கை குறித்து இந்திய புலனாய்வு அமைப்புக்கள் கவலை

Published on

இலங்கையில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு குறித்து இந்திய புலனாய்வு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

தி இந்து நாளிதழின் படி இலங்கையில் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க இந்தியா தவறிய பிறகு, புலம்பெயர் தமிழர்கள் சிலர் சீனாவின்
ஆதரவைப் பெற முயன்றது குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

அண்மையில் லண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க இந்தியா தீவிர முயற்சிகள்
எடுக்கவில்லை என்றும், நாட்டின் மீதான தனது செல்வாக்கைக் கூட இழக்கவில்லை என்றும் இலங்கை புலம்பெயர்ந்தோர் உணர்ந்ததாக
இந்திய புலனாய்வு அமைப்புகள் கூறியுள்ளன. சீனர்கள் வட இலங்கையில் தங்கள் இருப்பை நிலைநாட்டினால் இலங்கைத் தமிழர்களின் தலைவிதி
ஆபத்தில் இருக்கும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...