follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுபொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதி தலைவராக எஸ் ஜி சேனாரத்ன நியமனம்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதி தலைவராக எஸ் ஜி சேனாரத்ன நியமனம்

Published on

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதி தலைவராக எஸ் ஜி சேனாரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக அக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

பொது மக்கள் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பிரதி தலைவர் உதேனி விக்ரமசிங்க பதவி விலகியமையை தொடர்ந்து அப்பதவிக்கு எஸ் ஜி சேனாரத்ன நியமிக்கப்பட்டுளளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐடா ஸ்டெல்லா கொழும்பு துறைமுகத்திற்கு

ஐடா ஸ்டெல்லா (AIDAstella) சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.  மலேசியாவிலிருந்து 2,022 சுற்றுலாப் பயணிகள்...

சிவனொளிபாத மலை யாத்திரை காலம் நிறைவு

சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. அதன்படி, இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலையை...

ரம்பொடை, கெரண்டியெல்ல விபத்து – பிரதமர் வைத்தியசாலைக்கு விஜயம்

ரம்பொடை, கெரண்டியெல்ல பகுதியில் நேற்று (11) அதிகாலை பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில், அதில்...