follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுதேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது தொடர்பில் நாளை கலந்துரையாடல்

தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது தொடர்பில் நாளை கலந்துரையாடல்

Published on

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட தற்போது எழுந்துள்ள சிக்கல் நிலைகள் குறித்தும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு நாளை(03) கூடவுள்ளது.

நிதி கிடைக்காததால் திட்டமிட்டபடி 9ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையத் தலைவர் தெரிவித்தார்.

நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் அரசாங்க ஊடகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை அழைத்து வாக்கெடுப்பு தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...

நாட்டில் உப்பு தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக்...