follow the truth

follow the truth

May, 15, 2025
HomeTOP1223 ஆமைகளை வைத்திருந்தவர் கையும் களவுமாக பிடிபட்டார்

223 ஆமைகளை வைத்திருந்தவர் கையும் களவுமாக பிடிபட்டார்

Published on

223 ஸ்டார் ஆமைகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக நீர்கொழும்பில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்களில் இருவர் இந்தியர்கள், மற்றவர் முல்லேரியாவை சேர்ந்தவர்.

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் 223 ஸ்டார் ஆமைகளை கொண்டு செல்ல முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டதாக
பொலிஸார் தெரிவித்தனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த வருடத்தில் சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த வருடத்தில் இதுவரை சுமார் 20,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில்...

அதிக சத்தம் எழுப்பும் மோட்டார் சைக்கிள்களை மடக்கி பிடித்த பொலிஸார்

அதிக சத்தம் எழுப்பக்கூடிய சைலன்சரை பொருத்தி பயணித்த 15 மோட்டார் சைக்கிள்களும் அதிக வலுகொண்ட 04 மோட்டார் சைக்கிள்களும்...

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏலம் நாளை

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன ஏளத்தின் இரண்டாவது கட்டமாக சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26...