follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுஅதிக விலைக்கு முட்டை விற்பனை - ஒரு இலட்சம் ரூபா அபராதம்

அதிக விலைக்கு முட்டை விற்பனை – ஒரு இலட்சம் ரூபா அபராதம்

Published on

ஹட்டன் நகரில் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்த கடை உரிமையாளர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கடந்த 7ஆம் திகதி பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் கைது செய்யப்பட்டு இன்று (10) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், சந்தேக நபருக்கு மாவட்ட நீதிபதி ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...

நாட்டில் உப்பு தட்டுப்பாடு?

உப்பு இறக்குமதி தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சந்தையில் உப்பு தட்டுப்பாடு நிலவுவதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 30 மெட்ரிக்...