follow the truth

follow the truth

July, 6, 2025
Homeஉள்நாடுசீனாவிலிருந்து பெருமளவு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு

சீனாவிலிருந்து பெருமளவு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு

Published on

சீனாவில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் பின்னர் ஷாங்காய் நகரிலிருந்து முதல் சுற்றுலாப் பயணிகள் குழு இலங்கை வந்தடைந்துள்ளது

சீனாவின் ஷங்ஹாய் நகரில் இருந்து 150 சுற்றுலாப் பயணிகளுடன் ஒரு விமானம் நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இந்த வருடம் ஐந்து லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருவார்கள் என சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

சீன அரசாங்கம் கொவிட் கொள்கையை தளர்த்தி அந்நாட்டு மக்களை வரையறுக்கப்பட்ட சில நாடுகளுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஹரக் கட்டா மருத்துவமனையில் அனுமதி

'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் பிரபல பாதாள உலக உறுப்பினரான நதுன் சிந்தக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

கட்டுநாயக்க விமான நிலையத்தில் VAT Refund முன்னரங்கம்

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகளின் இலங்கைக்குள் பொருட்களை கொள்வனவு...

வத்தளை, ராகம, ஜா-எல பகுதிகளில் சோதனை – 300க்கும் மேற்பட்டோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நேற்று (04) மேற்கொள்ளப்பட்ட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோத போதைப்பொருள்...