follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுகொழும்பில் 'பிரின்சஸ் குரூஸ்' அதி சொகுசு கப்பல்

கொழும்பில் ‘பிரின்சஸ் குரூஸ்’ அதி சொகுசு கப்பல்

Published on

அதி சொகுசு பயணிகள் கப்பலான ‘பிரின்சஸ் குரூஸ்’ கப்பல் இன்று (11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலில் 1894 சுற்றுலா பயணிகள் மற்றும் 906 பணியாளர்களுடன் தீவை வந்தடைந்துள்ளது.

இந்தக் கப்பலில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகளில் 159 பேர் கொழும்பு துறைமுகத்தை வருகை தந்தவுடன், நாட்டில் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு, இங்கிரிய ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.

இதேவேளை, குறித்த கப்பல் இன்று இரவு துபாய் துறைமுகத்திற்கு புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாலியல் குற்றச்சாட்டில் பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது

தெவிநுவர பகுதியில் உள்ள ஒரு பாடசாலை ஆசிரியர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் மாத்தறை பிரிவு சிறுவர் மற்றும் மகளிர்...

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...