follow the truth

follow the truth

May, 13, 2025
Homeஉள்நாடுமடகஸ்கார் செல்லும் CID குழு

மடகஸ்கார் செல்லும் CID குழு

Published on

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் நாளை (11) மடகஸ்கர் நோக்கி பயணிக்கவுள்ளனர்.

மடகஸ்காரில் கைதுசெய்யப்பட்ட, திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களான ‘ஹராக் கட்டா’ எனப்படும் நதுன் சிந்தக மற்றும் குடு சலிந்து எனப்படும் சலிந்து மல்சித்த உள்ளிட்ட 8 பேர் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட குழு ஒன்று மடகஸ்கார் நோக்கிப் பயணமாகிறது.

மடகஸ்காரின் சட்ட நிலைமைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விசாரணைகளை முன்னெடுக்கும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்கள் இடைநிறுத்தம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த...

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...